Thursday, May 31, 2007

Mood Out!!

என் புது template டைப் பற்றியும், ஜி கேட்டுக் கொண்டதால் பேய் பதிவு போட இருந்தேன். கப்பியின் பதிவில் நண்பனின் முடிவு மனவருத்ததை அளித்தது.சிவபாலன் பதிவில் படித்த முட்டாள்கள் இளங்ஞனைக் கொடுமைப் படுத்துவதைப் பார்த்து என்னுடைய இயலாமை இந்த மனித உரிமைஎன்ன செய்கிரது என்ற கோபம். இதில்கொடுமை என்னவென்றால் நீதி மன்ற வளாகத்தில் இது நடந்திருக்கிறது.இதனால் தான் மூடு அவுட்.!!!

3 comments:

CVR said...

//ஜீ கேட்டுக் கிட்டதால பேயைப் பற்றியும் பதிவு போட இருந்தேன்.கப்பி கண்ணுலப் பட்டுச்சு மனசு வேதனையா போச்சு அழுவாச்ச//

புரியல பாட்டி!! என்ன பிரச்சினை??

ulagam sutrum valibi said...

கண்ணு,
கப்பி கதை உண்மை என்பதால் அழுவாச்சி,

CVR said...

ஓ!!
கப்பி பதிவுல இருந்த கதையா??
அது ரொம்ப சோகமா இருந்தது என்று பல பேர் சொன்னார்கள்.
நான் இளகிய மனம் கொண்டவன் என்பதால் படிக்கவே இல்லை!! :-)