Tuesday, May 29, 2007

அறிவிப்பு

அன்பு பதிவாளர்களுக்கு,எங்கள் குடும்பங்களில்
தாய் வழிப் பாட்டியை அம்முமா என்று அழைப்பது
வழக்கம்,என் போத்தி குழந்தையாய் இருந்ந நேரம்
அம்மு என்று அழைத்தாள்,அதுவே வழங்கிவந்தது
அனனானிமஸ்ல் அம்மு என்று பின்னுட்டு எழுதுபவர்
நான் அல்ல.மீண்டும் கூறுகிறேன் அவர் நான் அல்ல

2 comments:

Jeevan said...

Konjam Kuzhappamana Arivipputhaan! Nanga Pattinu thaan kupiduvon (our mother's mother).

ulagam sutrum valibi said...

வாங்க ஜீவன் உங்கள் வருகைக்கு நன்றி
ஜொள்ளு பாண்டியின் blog பின்னுட்டத்தை பார்தீர்களானால்
நான் அறிவிப்பில் கூறியது விளங்கும்