Saturday, April 28, 2007

அகரவரிசையில் ஆதியாகமம்






றவமாம் அலகையின் சூதிணால்
திமனிதனு ஏவையுமே
ழந்திட்டார் இறையன்பை- எனினும்
ந்திட்டார் தன்சுதனை-இவ்
லகத்தார் உயிர்கவே
ர்ந்துவந்த சாத்தானை
டுத்தெரிய வந்தவர்தாம்
சுபிரான் மனுஉருவில்
யமற உரைத்திட்டது-அவர்
ளியாம் இவ் உலகிற்க்கு
திடும் திரு வேதந்தனில்
ளடதமாம் அவ்வாக்கு
து நமக்களிப்பது ஆதியாகமமே

1 comment:

Santhosh said...

ஆகா கலக்கிடிங்கமா தமிழில் எழுத ஆரமிச்சிடிங்க இதுக்கு மேல கலக்குங்க. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.